Saturday 12 October 2019

புலிக்குகை, மகாபலிபுரம்

நாசி


இது புலியும் அல்ல, கரடியும் அல்ல, யாழியும் அல்ல, சிங்கமும் அல்ல.
இதன் தலையில் ஆட்டிற்குக் கொம்பு இருப்பது போன்ற கொம்புகள் உள்ளன. எனவே இது நாம் அறிந்த மிருகம் அல்ல.

இது கோபுரங்களின் மேல் உள்ள “நாசி” போன்ற முகஅமைப்பை உடையதாக உள்ளது.

மதுரை அருள்மிகு சோமசுந்தரேசவரர் சந்நிதியின் உள்ளே செல்லும் நுழைவாயில் உள்ள தூணில் இதன் முழு உருவமும் பொறிக்கப்பெற்றுள்ளது. பண்டைய பாண்டியர்களுக்கும் இந்த மிருகத்திற்கும் ஏதோ தொடர்பு உள்ளது.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

No comments:

Post a Comment