Showing posts with label திருவிளையாடற் புராணம். Show all posts
Showing posts with label திருவிளையாடற் புராணம். Show all posts

Wednesday, 6 May 2026

மதுரையில் சிவபெருமான் கால்மாறி ஆடியதற்கான 4 காரணங்கள்



 மதுரையில் சிவபெருமான் கால்மாறி ஆடியதற்கான 4 காரணங்கள்:

(1) மன்னனின் அன்பான வேண்டுகோள்.

(2) ஆண் - பெண் தத்துவம்: 

சிதம்பரம் சிவபெருமானின் ஆண்பாகத்தின் (வலது கால்) ஆளுமை.  

மதுரை மீனாட்சி அம்மையின் பெண்பாகத்தின் (இடது கால்) மேன்மை.

(3) சூரிய - சந்திர வம்சங்கள்: 

சோழர்கள் சூரிய வம்சத்தினர் (ஆண் கிரகம்) வலது கால் ஊன்றிய நடனம்.  

பாண்டியர்கள் சந்திர வம்சத்தினர் (பெண் கிரகம்) இடது கால் ஊன்றிய நடனம்.

(4) சிவலிங்கத்தின் மீதான மரியாதை: 

மதுரையில் நடராசர் இடது காலைத் தூக்கி ஆடினால், அது சிவலிங்கத்திற்கு நேராகக் காலைத் தூக்குவது போல் அமைந்துவிடும். சிவலிங்கத்தின் புனிதத்திற்கு மதிப்பளிக்கும் வகையிலும், தூக்கிய திருவடி பக்தர்களை நோக்கும் வகையிலும் நடராசர் கால்மாறி ஆடுகிறார்.


https://youtu.be/S2Kjc-txlfU

Wednesday, 11 June 2025

திருவிளையாடற் புராணம் - பரஞ்சோதி முனிவர் - மின்னூல்கள் - e book


திருவிளையாடற்புராணம் - மூலப்பாடல்களும் அருஞ்சொற் பொருள் விளக்கமும்.

( பரஞ்சோதி மாமுனிவர் )

நா. கதிரைவேற்பிள்ளை

https://archive.org/details/Thiruvilayadalpuranam1913

-----------------------------------

 திருவிளையாடற் புராணம் - மதுரைக் காண்டம்,

பரஞ்சோதிமுனிவர் அருளிச்செய்தது,

நாவலர்,பண்டித ந மு வேங்கடசாமி நாட்டாரவர்கள் எழுதிய உரையுடன்,

திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியீடு 

மின்னூல்  - https://archive.org/details/na-thiruvilaiyadar-puranam-madurai-kandam-1965

-----------------------------------

திருவிளையாடற் புராணம் - கூடற் காண்டம், திருவாலவாய்க் காண்டம்,

பரஞ்சோதி முனிவர் அருளிச்செய்தது,

நாவலர் பண்டித திரு.ந மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் உரையுடன்,

திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியீடு

மின்னூல்  -  https://archive.org/details/na.-thiruvilaiyatar-puranam-kudarkandam...-1969

-----------------------------------

திருவிளையாடற் புராணம் - வசன காவியம் 

https://archive.org/details/na.-thiruvilaiyatar-puranam-1992

-----------------------------------

நன்றி = கோவிலூர் மடாலய நூலகம்.