மதுரையில் சிவபெருமான் கால்மாறி ஆடியதற்கான 4 காரணங்கள்:
(1) மன்னனின் அன்பான வேண்டுகோள்.
(2) ஆண் - பெண் தத்துவம்:
சிதம்பரம் சிவபெருமானின் ஆண்பாகத்தின் (வலது கால்) ஆளுமை.
மதுரை மீனாட்சி அம்மையின் பெண்பாகத்தின் (இடது கால்) மேன்மை.
(3) சூரிய - சந்திர வம்சங்கள்:
சோழர்கள் சூரிய வம்சத்தினர் (ஆண் கிரகம்) வலது கால் ஊன்றிய நடனம்.
பாண்டியர்கள் சந்திர வம்சத்தினர் (பெண் கிரகம்) இடது கால் ஊன்றிய நடனம்.
(4) சிவலிங்கத்தின் மீதான மரியாதை:
மதுரையில் நடராசர் இடது காலைத் தூக்கி ஆடினால், அது சிவலிங்கத்திற்கு நேராகக் காலைத் தூக்குவது போல் அமைந்துவிடும். சிவலிங்கத்தின் புனிதத்திற்கு மதிப்பளிக்கும் வகையிலும், தூக்கிய திருவடி பக்தர்களை நோக்கும் வகையிலும் நடராசர் கால்மாறி ஆடுகிறார்.
https://youtu.be/S2Kjc-txlfU