Thursday 30 September 2021

திருப்பரங்குன்றம் திருக்கூடல் மலை ,தென்கால் கண்மாய்

சங்கத்தமிழ்மதுரை அறிந்து போற்றுவோம்.
 திருப்பரங்குன்றம் பகுதி திருக்கூடல் மலை ,தென்கல் கண்மாய் ஆகும் .

திருவிளையாடல் புராணப்படி   தென்கல் கண்மாய்க்கு பெயர்  பூதங்கண்டகுளம் . குண்டோதரன் என்ற பூதம் தோண்டியது ஆகும் . சரி வெட்டிய மணலை போடவேண்டும் அல்லவா.அதை போட்ட இடம் திருக்கூடல்மலை ஆகிவிட்டதாம் .அதை தான்   கூடைதட்டிப்பறம்பு என்று சொல்கின்றனர் . இந்த மலை தொலைவில் இருந்து பார்த்தால் அப்படி தான் இருக்கும் . 

இதை சொன்ன முன்னோர் கற்பனை அறிவு அற்புதம் . 

இதை பதிப்பித்த தமிழ்த்தாத்தாவிற்கு மிக்க நன்றி .- ஸ்ரீ பூ கலாசார மையம் ,மதுரை .
நண்பர் இராமகிருஷ்ணன் அவர்களின் முகநூல் பதிவு இது.

No comments:

Post a Comment