Monday 9 March 2020

சேல் என்ற சொல் இடம் பெற்ற பாடல்களின் தொகுப்பு

சங்க இலக்கியங்களில் சேல் என்ற சொல் இடம் பெற்றதாக அறியப்படவில்லை.
பக்தி இலக்கியங்களில் சேல் என்ற சொல் இடம் பெற்றுள்ள பாடல்களின் தொகுப்பு இது.
--------------------------------------
திருஞானசம்பந்தர் தேவாரம்  சேல் (16)
சேல் புல்கு தண் வயல் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் - தேவா-சம்:57/3
சேல் அடைந்த தண் கழனி சேய்ஞலூர் மேயவனே - தேவா-சம்:515/4
சேல் ஆகிய பொய்கை செழு நீர் கமலங்கள் - தேவா-சம்:887/3
சேல் அது கண்ணி ஒர்பங்கர் சிரபுரம் மேயவரே - தேவா-சம்:1265/4
சேல் ஓட சிலை ஆட சே_இழையார் நடம் ஆடும் திரு ஐயாறே - தேவா-சம்:1402/4
சேல் அடுத்த வயல் பழன தெளிச்சேரியீர் - தேவா-சம்:1499/2
சேல் ஆர் திரு மா மறைக்காட்டு உறை செல்வா - தேவா-சம்:1868/2
சேல் மருவு பைம் கயத்து செங்கழுநீர் பைம் குவளை - தேவா-சம்:1926/3
சேல் இளம் கயல் ஆர் புனல் சூழ்ந்த திரு களருள் - தேவா-சம்:2020/2
செங்கயலொடு சேல் செரு செய சீறியாழ் முரல் தேன் இனத்தொடு - தேவா-சம்:2041/1
சேல் ஓடு தோணிபுரம் திகழ் புறவம் சிலம்பனூர் செரு செய்து அன்று - தேவா-சம்:2265/3
செறுவில் வாளைகள் சேல் அவை பொரு வயல் தேவூர் - தேவா-சம்:2358/3
சேல் அன கண்ணி வண்ணம் ஒருகூறு உரு கொள் திகழ் தேவன் மேவு பதிதான் - தேவா-சம்:2367/2
தேம்பல் நுண்_இடையாள் செழும் சேல் அன கண்ணியோடு அண்ணல் சேர்விடம் தேன் அமர் - தேவா-சம்:2822/1
சாலி வயல் கோலம் மலி சேல் உகள நீலம் வளர் சண்பை நகரே - தேவா-சம்:3608/4
செம் துவர் வாயாள் சேல் அன கண்ணாள் சிவன் திருநீற்றினை வளர்க்கும் - தேவா-சம்:4092/1
------------------------------------------------------------------
அப்பர் தேவாரம் சேல் (4)
முடங்கு இறா முது நீர் மலங்கு இள வாளை செங்கயல் சேல் வரால் களிறு - தேவா-அப்:199/3
சேல் உடை பழனம் சூழ்ந்த திரு கொண்டீச்சரத்து உளானே - தேவா-அப்:651/4
சேல் உலாம் பழன வேலி திரு கொண்டீச்சரத்து உளானே - தேவா-அப்:657/4
சேல் உகளும் வயல் ஆரூர் மூலட்டானம் சேர்ந்து இருந்த பெருமானை பவளம் ஈன்ற - தேவா-அப்:2422/3
சேல்கள் (1)
செங்கயல் சேல்கள் பாய்ந்து தேம் பழம் இனிய நாடி - தேவா-அப்:534/1
சேலின் (1)
சேலின் நேர் அனைய கண்ணார் திறம் விட்டு சிவனுக்கு அன்பாய் - தேவா-அப்:312/1
சேலை (1)
சேலை ஆடிய கண் உமை பங்கனார் - தேவா-அப்:1567/2
சேலொடும் (1)
சேலொடும் செரு செய்யும் நெய்த்தானனை - தேவா-அப்:1415/3
------------------------------------
சுந்தரர் தேவாரத்தில் சேல் (3)
இணங்கி கயல் சேல் இள வாளை பாய இனம் கெண்டை துள்ள கண்டிருந்த அன்னம் - தேவா-சுந்:87/3
செம் கண் மேதிகள் சேடு எறிந்து தடம் படிதலின் சேல் இனத்தொடு - தேவா-சுந்:884/1
கழுநீர் கமழ கயல் சேல் உகளும் - தேவா-சுந்:947/3
சேலொடு (2)
கயல் இனம் சேலொடு வயல் விளையாடும் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே - தேவா-சுந்:599/4
சேலொடு வாளைகள் பாய் திரு நாகேச்சரத்து அரனே - தேவா-சுந்:1008/4
----------------------------------------
திருவாசகத்தில்   சேல் (3)
சேல் ஏர் கண் நீர் மல்க தெள்ளேணம் கொட்டாமோ - திருவா:11 14/4
வெம் சேல் அனைய கண்ணார்-தம் வெகுளி வலையில் அகப்பட்டு - திருவா:25 10/1
சேல் அன கண்கள் அவன் திரு மேனி திளைப்பன ஆகாதே - திருவா:49 3/6
சேலும் (1)
சேலும் நீலமும் நிலவிய வயல் சூழ் திருப்பெருந்துறை மேவிய சிவனே - திருவா:23 9/4
----------------------------------
திருக்கோவையில்    சேல் (1)
சேல் தான் திகழ் வயல் சிற்றம்பலவர் தில்லைநகர்-வாய் - திருக்கோ:390/1
-------------------------------
பெரியபுராணத்தில் சேல் (6)
சேல் பாய் தடத்தும் உள செய்யுள் மிக்கு ஏறு சங்கம் - 4.மும்மை:1 5/4
நெருங்கு சேல் குலம் உயர்த்துவ நீள் கரை படுத்து - 4.மும்மை:5 25/3
மலை விழிப்பன என வயல் சேல் வரை பாறை - 4.மும்மை:5 42/1
சேல் உலாம் புனல் பொன்னி தென் கரை ஏறி சென்று - 5.திருநின்ற:1 213/3
சேல் அலம்பும் தண் புனல் தடம் படிந்து அணை சீத மாருதம் வீச - 6.வம்பறா:1 151/2
செங்கமல பொதி அவிழ சேல் பாயும் வயல் மதுவால் சேறு மாறா - 6.வம்பறா:1 310/2
சேலும் (1)
தெள்ளும் திரைகள் மதகு-தொறும் சேலும் கயலும் செழு மணியும் - 10.கடல்:3 1/3
-------------------------------------
கம்பராமாயணத்தில் சேல் (8)
சேல் உண்ட ஒண் கணாரின் திரிகின்ற செம் கால் அன்னம் - பால:2 13/1
சேல் பாய்வன கயல் பாய்வன செம் கால் மட அன்னம் - அயோ:7 8/3
விழியில் சேல் உகள் வால் நிற வெள்ளத்து - அயோ:7 24/2
சேல் உடை நெடு நல் நீர் சிந்தினர் விளையாட - அயோ:8 33/2
சேல் தடம் கண் திருவொடும் நீங்கிய - அயோ:11 36/3
சேல் திரண்டு அனைய ஆய கதியொடும் நிமிர சென்ற - அயோ:13 53/2
சேல் பிடித்து எழு திரை ஆற்றில் திண் நெடும் - யுத்2:18 98/2
சேல் இயல் கண் இயக்கர்-தம் தேவிமார் - யுத்3:29 21/1
-----------------------------------------
நளவெண்பாவில் சேல் (3)
சேல் குளிக்கும் கேகயர் கோன் தெவ் ஆடல் கைவரை மேல் - நள 154/3
திரை ஏற மென் கிடங்கில் சேல் ஏற வாளை - நள 204/3
சேல் உற்ற வாவி திருநாடு பின் ஒழிய - நள 257/1
-------------------------------------
நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில்  சேல் (15)
சேல் உகளாநிற்கும் நீள் சுனை சூழ் திருமாலிருஞ்சோலை எந்தாய் - நாலாயி:457/4
சேல் ஆர்ந்த நெடும் கழனி சோலை சூழ்ந்த திருவரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் - நாலாயி:654/3
தேன் முகம் ஆர் கமல வயல் சேல் பாய் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே - நாலாயி:1179/4
செந்நெலொடு செங்கமலம் சேல் கயல்கள் வாளை செங்கழுநீரொடு மிடைந்து கழனி திகழ்ந்து எங்கும் - நாலாயி:1232/3
செம் கயலும் வாளைகளும் செந்நெலிடை குதிப்ப சேல் உகளும் செழும் பணை சூழ் வீதி-தொறும் மிடைந்து - நாலாயி:1236/3
சேண் இடம் கொள் மலர் கமலம் சேல் கயல்கள் வாளை செந்நெலொடும் அடுத்து அரிய உதிர்ந்த செழு முத்தம் - நாலாயி:1243/3
சேல் உகளும் வயல் நாங்கை திருத்தேவனார்தொகையே - நாலாயி:1253/4
சேல் ஆர் வயல் சூழ் திருவெள்ளக்குளத்துள் - நாலாயி:1314/3
சேல் உகளும் வயல் கொள் நாங்கை தேவதேவன் என்றுஎன்று ஓதி - நாலாயி:1323/3
சேல் உகளும் வயல் புடை சூழ் திருவரங்கத்து அம்மானை சிந்தைசெய்த - நாலாயி:1397/1
சேல் உகள் வயல் திருப்பேர் செங்கண்மாலோடும் வாழ்வார் - நாலாயி:1436/3
தெள் ஊரும் இளம் தெங்கின் தேறல் மாந்தி சேல் உகளும் திருவரங்கம் நம் ஊர் என்ன - நாலாயி:2074/2
சேல் ஏய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன்மக்களும் - நாலாயி:3348/3
சேல் ஏய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திருவேங்கடத்தானே - நாலாயி:3557/3
சேல் கொள் தண் புனல் சூழ் திருவரங்கத்தாய் என்னும் என் தீர்த்தனே என்னும் - நாலாயி:3578/3
சேல்கள் (2)
சேல்கள் பாய்தரு செழு நதி வயல் புகு திருவயிந்திரபுரமே - நாலாயி:1156/4
சேல்கள் பாய் கழனி திருக்கோட்டியூரானை - நாலாயி:1847/2
--------------------
திருப்புகழில்  சேல் (22)
வரப்பை எட்டி குதித்து மேல் இடத்தில் வட்ட தளத்திலே மதர்த்த முத்தை குவட்டியே நின்று சேல் இனம் வாழ் - திருப்:66/7
வெம் காளம் பாணம் சேல் கண் பால் மென் பாகு அம் சொல் குயில் மாலை - திருப்:102/1
பனி மலர் ஓடை சேல் உகளித்து ககனம் அளாவி போய் வரும் வெற்றி - திருப்:108/15
செயில் சேல் விண் உடுவினொடு பொர போய் விம்மு அமர் பொருது செயித்து ஓடி வரு பழநி அமர்வோனே - திருப்:121/7
வார் அணங்கிடு சேல் ஆன நீள் விழி ஓலை தங்கிய வார் காது வாவிட - திருப்:197/3
அறத்தாய் என பேர் படைத்தாய் புனல் சேல் அற பாய் வயல் கீழ் அமர்ந்த வேளே - திருப்:358/6
கறுவி மிக்கு ஆவியை கலகும் அ காலன் ஒத்து இலகு கண் சேல் களிப்புடன் நாட - திருப்:377/1
தேடி இட்டப்படு பொன் பாவையர்க்கு இட்டு அவர்கள் சேல் வலைப்பட்டு அடிமைப்பட்டு விடலாமோ - திருப்:436/4
சேதித்தே கருத்தை நேருற்றே பெருத்த சேல் ஒத்தே வருத்தும் விழி மானார் - திருப்:482/3
வரி சேர்ந்திடு சேல் கயலோ எனும் உழை வார்ந்திடு வேலையும் நீலமும் - திருப்:529/1
கொஞ்சு வார்த்தை கிளி தண் சேல் கண் குன்ற வேட்டிச்சியை கண் காட்டி - திருப்:591/13
செ சாலி சாலத்து ஏறி சேல் உற்று ஆணித்து பொழில் ஏறும் - திருப்:595/5
சேல் ஆலம் ஒன்று செம் கண் வேலாலும் வென்று மைந்தர் சீர் வாழ்வு சிந்தை பொன்ற முதல் நாடி - திருப்:667/1
தேன் உலாவிய மா மொழி மேரு நேர் இள மா முலை சேல் உலாவிய கூர் விழி குமிழ் நாசி - திருப்:712/2
சேல் எனும் விழிச்சி வேடுவர் சிறுக்கி சீர் அணி தனத்தில் அணைவோனே - திருப்:743/7
மதிக்கு நேர் என்னும் வாள் மூகம் வான் மக நதிக்கு மேல் வரு சேல் ஏனும் நேர் விழி - திருப்:746/1
இக்கு நிரைத்த விராலூர் சேல் ஊர் செய் பழநி பதி ஊரா வாரூர் - திருப்:834/13
அம்புராசியில் கெண்டை சேல் ஒளித்து அஞ்சவே மணி குழை வீசும் - திருப்:884/1
சேல் அறா கயல் தத்த சூழ் வயலூர வேல் கர விப்ரர்க்கு ஆதர - திருப்:980/15
சேல் ஒத்த வேல் ஒத்த நீலத்து மேலிட்ட தோத கண் மானுக்கு மணவாளா - திருப்:1034/7
பிறை நுதலி சேல் கண் அமை அரிவை வேட்பு வரையில் மறவோர்க்கு மகவாக - திருப்:1090/5
கண்டு போல் மொழி வண்டு சேர் குழல் கண்கள் சேல் மதி முகம் வேய் தோள் - திருப்:1228/1
 சேல்கள் (3)
ஆவி சேல்கள் பூகம் மடல் இள பாளை தாறு கூறுபட உயர் ஆலை சோலை மேலை வயலியில் உறைவோனே - திருப்:361/7
ஆலித்து சேல்கள் பாய் வயலூர் அத்தில் காளமோடு அடர் ஆரத்தை பூண் மயூர துரங்க வீரா - திருப்:561/6
வாளை நெருங்கிய வாவியிலும் கயல் சேல்கள் மறிந்திட வலை பீறா - திருப்:790/5
---------------------------------------------------------
நன்றி -  மேற்கண்ட பாடல்வரிகள் http://tamilconcordance.in/ என்ற இணையதளத்தின் உதவியுடன் தொகுக்கப்பெற்றன.

No comments:

Post a Comment